ஹெராயின் போதையே!! ஹிட்லரின் வாரிசே!!! (PART-1)

ஹெராயின் போதையே!! ஹிட்லரின் வாரிசே!!!. (PART-1)


இவ்வுலகில் சமத்துவ சரித்திரம் படைத்த சத்திய மார்க்கம் இஸ்லாம். இஸ்லாம் என்னும் இறையளித்த திருநெறியை இறுதியாக கட்டமைக்க வந்தவர் அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஆவர். அன்பு, அமைதி, கனிவு பணிவு, மன்னித்தல் போன்ற அழகிய குணங்களின் தாயகமாம் நபிகள் நாயகத்தின் நற்பண்புகளை மாற்று கொள்கையுடைய அறிஞர்களும் வியந்து பாராட்டுவதை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால் குறுமதி படைத்த சில அரக்கர்கள் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமிய மார்க்கத்தையும் தங்கள் பொய் கற்பனைகள் மூலம் தூற்றுவதையே முழுநேரப் பணியாக கருதி களம் கண்டுள்ளனர். அத்தகைய புரட்டுகளைக் களையும் முகமாக தமிழ் கூறும் நல்லுலகிற்கு அதன் உண்மைகளை அவ்வப்போது நாம் விளக்கி வருகிறோம். அவ்வரிசையில் மற்றொரு அவதூறு

//முகம்மதுவைத் திட்டினால், கர்ப்பிணிப்பெண் என்றும் பார்க்காமல் வயிற்றில் குத்திக் கொன்று விட்டு வா, உன் மீது எந்த குற்றமும் சாத்தாமல் பார்த்துக்கொள்கிறேன் என்று முகம்மது சொல்கிறான். இப்படி போதிக்கும் மதத்துக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

இந்த முகம்மதுவின் வழியில் ஜிகாதிகள், அப்பாவிகளை, பொதுமக்களை, ஆயுதம் தாங்காத பெண்களையும் குழந்தைகளையும் முதியவரையும் “இஸ்லாமிய முறையில்” கழுத்தை அறுத்து கொல்வது.....//

இவ்வாறு கதையளந்துள்ளனர். என்ன சிரிப்பு வருகிறதா? ஆக்கத்தை தொடர்ந்து படியுங்கள்..... (Click Here to Continue)

நன்றி : இஸ்லாமிய இணையப் பேரவை