Showing posts with label காமம். Show all posts
Showing posts with label காமம். Show all posts

அடுத்தவர் மனைவியோடு கள்ள உரவு வைத்த தாவீது

பைபிளில் எத்தனை அசிங்கமான கதைகள் உள்ளது என்பதற்கு அடுத்தவன் மனைவியோடு உரவு கொள்ளும் தாவீதின் இந்த கதை ஒரு உதாரனம். இது அவதுர்று அல்ல பைபிள் இணையத்தில் உள்ளது அதற்கு இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்து வாசித்து பார்த்து கொள்ளளுங்கள். இது எப்படி கடவுளின் வார்த்தைகளாக இருக்க கூடும்? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே!!


1. மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.

2. ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள்.

3. அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்.

4. அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச்சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.

5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.

6. அப்பொழுது தாவீது: ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான்.

7. உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான்.

8. பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.

9. ஆனாலும் உரியா தன் வீட்டிற்குப்போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூட படுத்துக்கொண்டிருந்தான்.

10. உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.

11. உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனோ? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.

12. அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான்.

13. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.

14. காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.

15. அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.

16. அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்களென்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.

17. பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாபோடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள்; ஏத்தியனாகிய உரியாவும் செத்தான்.

18. அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி,

19. தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது,

20. ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டணத்திற்கு இத்தனை கிட்டப்போய் யுத்தம்பண்ணவேண்டியது என்ன? அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?

21. எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான்; நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான்.

22. அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து,

23. தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம்.

24. அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின்மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள்; உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான்.

25. அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய், இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்படவேண்டாம்; பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை மற்றொருவனையும் பட்சிக்கும்; நீ யுத்தத்தைப் பலக்கப்பண்ணி பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான்.

26. தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள்.

27. துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.

சொந்த தங்கையோடு உரவு (அம்னோன்-தாமர்) - பைபிள் கதை

பைபிளில் எத்தனை அசிங்கமான தகாத உரவு (INCEST) கதைகள் உள்ளது என்பதற்கு தங்கையை கற்பழிக்கும் இந்த கதை ஒரு உதாரனம்.இது அவதுர்று அல்ல பைபிள் இணையத்தில் உள்ளது அதற்கு இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்து வாசித்து பார்த்து கொள்ளளுங்கள். இது எப்படி கடவுளின் வார்த்தைகளாக இருக்க கூடும்? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே!! தங்கையை அண்ணன் புணர்வதை ஊக்குவிக்கும் இது எப்படி இறைவனின் வார்த்தைகளாக இருக்கும்?



1. இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகம்கொண்டான்.

2. தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது.

3. அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி.

4. அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினால் இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச்சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசைவைத்திருக்கிறேன் என்றான்.

5. அப்பொழுது யோனதாப் அவனைப்பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன்படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம்கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாக உட்காரும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான்.

6. அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

7. அப்பொழுது தாவீது, வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப்போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச்சொன்னான்.

8. தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப் போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி பணியாரங்களைச் சுட்டு,

9. சட்டியை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன் எல்லாரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள்.

10. அப்பொழுது அம்னோன் தாமாரைப்பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறைவீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறைவீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டுபோனாள்.

11. அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப்பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான்.

12. அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.

13. நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள்.

14. அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.

15. பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.

நன்றி : பைபிள் : இரன்டாம் சமுவேல் - அதிகாரம் 13 வசனங்கள் 01-15

இளம்பென் கற்பழிப்பு - தமிழகத்தில் மீண்டும் ஒரு கிருத்துவ பாதிரியார் கைது

08. கற்பழிப்பு வழக்கில் பாதிரியார் கைது : சொகுசு கார் பறிமுதல்

கிருஷ்ணகிரி: இளம் பெண்ணை கற்பழித்த வழக்கில் பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி, கந்திகுப்பம் மருதேப்பள்ளியைச் சேர்ந்தவர் குமார்(40); பாதிரியார். விவாகரத்து பெற்றவர். போச்சம்பள்ளி வட்டாரத்தில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கிராமங்களில் இரவு நேரத்தில் பிரசாரம் முடித்து, அந்த பகுதி ஆலயம் அல்லது வீடுகளில் தங்கி விடுவார்.

போச்சம்பள்ளி அடுத்த சின்னகுத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கோவிந்தன்; இவரது மகள் தமயந்தி(24). பயிற்சி பாதிரியார் குமார், சின்னக்குத்தகுளம் கிராமத்தில் பிரசாரம் செய்த போது தமயந்தி குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டது. "கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தால் அனைத்து வசதியும் செய்து கொடுப்பேன்' என்று, குமார் கூறியுள்ளார். இதில் நெருக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமயந்தி புலியூர் கூட்டுரோட்டில் பஸ்சுக்கு நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த குமார், அவரை காரில் அழைத்து சென்றார். ஆந்திர மாநிலம் குப்பத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டி, கற்பழித்தார். இது பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சின்னப்பாரண்டப்பள்ளி உமாபதிக்கு, தமயந்தியை திருமணம் செய்து வைத்தனர். தற்போது, ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் தமயந்தி, மன உளைச்சலால், கற்பழிக்கப்பட்ட விஷயத்தை கணவரிடம் கூறி விட்டார். போலீசிலும் புகார் செய்தார். விசாரித்த போலீசார் பாதிரியார் குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்த சொகுசு கார் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். கோர்ட் உத்தரவு பெற்று மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நன்றிங்க..

பிறந்து 54 நாட்களே ஆன தனது பென்குழந்தையை கற்பழித்து கொன்ற தந்தை!!


பிறந்து 54 நாட்களே ஆன தனது பச்சிளம் பென் குழந்தையை காம வெறி கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தி படுகொலை செய்துள்ளான் கிருத்துவ மதத்தை சோர்ந்த இந்த காம வெறியன். சிந்தித்து பார்கக் இயலாத இந்த கொடுமை பைபிளை பின்பற்றும் மதத்தவர்கள் அதிக அளவில் வாழக்கூடியா பிரித்தானியாவில் நடந்துள்ளது. இந்த கொடூரத்தை செய்தது சாந்திமார்க்கம், சமாதான மார்க்கம் என்று பிதற்றும் கிருத்துவ மதத்தை பின்பற்றும் கிருத்துவர் ஒருவராலேயே செய்யப்பட்டுள்ளது.
Agencies 'failed' murdered baby

Andrew Randall admitted murder and causing grievous bodily harm A baby who was murdered by her father had been seen by 30 health workers before she died, care bosses admitted.



Jessica Randall was killed in 2005, by her father Andrew, who also sexually abused the 54-day old at her home. He was jailed for life in March 2007.


A report into Jessica's death, in Kettering, Northamptonshire, has also concluded a number of care agencies failed to identify her has a risk.

Health agencies and council chiefs have promised to act on the report.

Northamptonshire Teaching Primary Care Trust confirmed Jessica died after 30 members of staff at Kettering General Hospital and the trust had failed to begin child protection procedures.

It is vital that all those organisations involved in the care of Jessica learn lessons from this report

Paul Burnett, Northamptonshire County Council

However, the Safeguarding Children Board for Northamptonshire report, released on Wednesday, stopped short of blaming any individuals for her death.

"In recognising that opportunities had been missed to identify signs of abuse we must conclude that the outcome for Jessica Randall may have been different had these signs been acted on," the report concluded.

It also stated that, as early as 12 October 2005, "there were grounds for a referral to Children and Young People's Service (CYPC) due to her mother's previous history of mental health problems".

By 15 November, six days before Jessica died, "there were significantly more concerns and "some formal discussion" should have been made with the CYPC, which is part of Northamptonshire County Council.

But it accepted Jessica's father did not have a criminal record and there was nothing in his medical records to suggest he was a danger to her.