திருவனந்தபுரம்:கேரளாவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவியின் சகோதரியின் மர்ம மரணத்திலும் இவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ப்ரீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி பிளஸ் 1 படித்து வந்தார். இவரது சகோதரி அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். இருவரும் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்தனர். இந்த பள்ளி, அங்குள்ள தேவாலய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.இங்கு பாதிரியாராக இருக்கும் ஜோசப் என்பவர், இந்த விடுதிக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். கடந்தாண்டு அக்டோபரில் மாணவி ப்ரீதா மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில், அதே விடுதியில் தங்கி படித்த ப்ரீதாவின் தங்கை, பாதிரியார் ஜோசப் மீது பரபரப்பான புகார்களை தெரிவித்தார்.ஜோசப், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, அந்த மாணவி கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. மாறாக, புகார் தெரிவித்த மாணவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, தனது தந்தையிடம் புகார் தெரிவித்த அந்த மாணவி, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சில பகீர் தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:பள்ளி விடுதிக்கு ஜோசப் அடிக்கடி வருவார். அவரின் பாதங்களை கழுவி விடும்படி கூறும் அவர், எங்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வார். என் சகோதரியும் இதேபோன்ற பாதிப்பிற்கு ஆளானார். என் சகோதரியை கடந்தாண்டு அக்டோபர் 21ம் தேதி இரவில், சிலர் விடுதியில் இருந்து, காரில் அழைத்துச் சென்றனர்.நள்ளிரவில் திரும்ப கொண்டு வந்து காரில் விட்டனர். என் சகோதரி மிகவும் களைப்பாக காணப்பட்டாள். தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். அதற்கு அடுத்த இரண்டு நாட்கள், அவள் சாப்பிடவில்லை.இதனால், விடுதி நிர்வாகியான பெண், அவளை கடுமையாக அடித்தார். இதேபோன்ற சித்திரவதை தொடர்ந்தது. ப்ரீதாவின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, என் தந்தை அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு பரிதாபமாக இறந்து விட்டாள்.இவ்வாறு அந்த மாணவி கூறினார்.
தற்போது இந்த வழக்கு விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜோசப் கைது செய்யப்பட்டு, உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.இருந்தாலும், ஜாமீன் கிடைத்ததை அடுத்து, அவர் வெளியில் வந்து விட்டார். மாணவி ப்ரீதா மரணம் தொடர்பாகவும், அதில் ஜோசப்புக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.
நன்றி : தினமலர்
9ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த கிருத்துவ பாதிரி
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கிருத்துவ பாதிரிகள், கிருத்துவம்
அதிகரிக்கும் அமெரிக்க சர்ச்சுகளுக்கு எதிரான செக்ஸ் புகார்கள்
Sex claims against US Church rise
The number of new claims of sexual abuse made against US Roman Catholic priests rose by 16% to more than 800 last year, a Church report says.
It says the Church paid $436m (£313m) in 2008 for abuse cases. Most of the money was used to compensate victims.
The study covered almost 200 dioceses and religious orders across the US.
It found that more than one in five victims were under the age of 10 when they were abused.
Although the number of claims made against the Church rose in 2008, the total cost dropped by 29% compared to the previous year.
The Associated Press news agency said 2007 was an unusually high year, when the Archdiocese of Los Angeles began paying a $660m settlement to about 500 people.
The annual review tracks progress made in implementing the Charter for the Protection of Children, adopted by US bishops following a scandal in Boston in 2002.
Cardinal Francis George of Chicago said the Church was "on the right path" in its quest to better protect "all children in society".
Thanks : BBC NEWS
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் christians, church, sex scandal, கிருத்துவ பாதிரிகள், கிருத்துவம், கிருத்துவர்கள், பாதிரிகள்
இளம்பெண்ணிடம் சில்மிஷம் கிறிஸ்தவ போதகருக்கு வலை
நன்றி : தினமலர்
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் muslim, கற்பழிப்பு, கிருத்துவ பாதிரிகள், கிருத்துவம்
பெண்ணை கடத்தி சென்று கற்பழிப்பு: உதவி பங்குத்தந்தை சிறையிலடைப்பு
திருவாரூர்: இளம்பெண்ணை கடத்திச்சென்று கற்பழித்த, திருத்துறைப்பூண்டி உதவி பங்குத்தந்தை கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் பிரான்சிஸ்; ரேடியோ மெக்கானிக். இவரது மகள் ஜெனீபர் (20). திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலயத்தில் உதவி பங்குத்தந்தையாக பணி செய்பவர் ஜான்விக்டர் (30).
ஜெனீபருக்கு டீச்சர் டிரைனிங் படிக்க சீட்டு வேண்டுமென பிரான்சிஸ், ஜான்விக்டரிடம் முயற்சி செய்தார். சீட்டு வாங்கித் தருவதாகக் கூறிய ஜான்விக்டர், ஜெனீபரை செப்., 26ம் தேதி அழைத்துச் சென்றவர், மீண்டும் ஊர் திரும்பவில்லை. இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீசில், ஜெனீபரை ஜான்விக்டர் கடத்திச் சென்றதாக பிரான்சிஸ் புகார் செய்தார். செப்., 29ம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்நிலையில், திருத்துறைப்பூண்டி போலீசார், ராயநல்லூரியில் இருந்த ஜான்விக்டர் மற்றும் ஜெனீபர் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஜெனீபரை, ஜான்விக்டர் கேரளாவுக்கு கடத்திச் சென்று அங்கு வீடு எடுத்து இருவரும் தங்கி இருந்தனர். அங்கு ஜெனீபரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கற்பழித்துள்ளார். தற்போது, அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என ஜான்விக்டர் கூறிவிட்டார்.
ஜெனீபர் கொடுத்த புகாரின் பேரில், ஜான்விக்டரை போலீசார் கைது செய்து, திருத்துறைப்பூண்டி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் பாஸ்கரன், வழக்கை ஏற்று உதவி பங்குத்தந்தை ஜான்விக்டரை 15 நாள் சிறையிலடைக்க உத்தரவிட்டார். ஜெனீபரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவும் கோர்ட் உத்தரவிட்டது.
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் christian, கிருத்துவ பாதிரிகள், கிருத்துவம், பாதிரிகள், பாதிரியார்கள்
இளம்பெண்ணை கடத்திய கிருத்துவ பாதிரியார் குடும்பத்துடன் கைது
இதையடுத்து, அனைத்து மகளிர் போலீசார் சென்று அவர்களை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட பாதிரியார் அன்புநாதன்(33),அவரது மனைவி மாலதி(29),அக்கா தெய்வானை (40),அக்கா மகன் வீரமுத்து (28) ஆகியோரை 15 நாள் காவலில் வைக்க பொள்ளாச்சி ஜே.எம்., எண் 1 கோர்ட் மாஜிஸ்திரேட் உத்தர விட்டார்.போலீசார் கூறுகையில், "பொள்ளாச்சி நந்தனார் காலனியைச் சேர்ந்த முருகனின் மகள் ஆனந்தி என் கிற ஆராதனாவை திப்பம்பட்டியைச் சேர்ந்த பாதிரியார் அன்புநாதன் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தியதாக புகார் கொடுக்கப்பட்டது.
அன்புநாதனின் மனைவி மாலதி, முருகன் வீட்டுக்குச் சென்று ஆனந்தியை கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அடுத்த நாளில் இருந்து ஆனந்தியை காணவில்லை.அன்புநாதனின் அக்கா தெய்வானை, அவரது மகன் வீரமுத்து என்கிற அகஸ்டின் ஆகியோர் ஆனந்தியை வீட்டில் இருந்து அழைத்து சென்றதாக புகார் செய்துள்ளனர்' என்றனர்.போலீஸ் விசாரணையில், "ஆனந்தியை நாங்கள் கடத்திச் செல்லவில்லை, அவரைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது' என்று அன்பு நாதன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மகளிர் போலீசாருக்கு கடந்த வாரம் வந்த கடிதத்தில், "என்னை யாரும் கடத்தவில்லை, என்னை கடத்தியதாக அன்புநாதன் மீது பழி போடுவது தவறானது' என்று ஆனந்தி பெயரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை யார் அனுப்பியது, காணாமல் போன ஆனந்தி எங்கிருக்கிறார் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கிருத்துவம், செக்ஸ் மோசடி, பாதிரிகள்
மாதவிடாய் பெண்களை இழிவுபடுத்தும் பைபிள்!
ஏகத்துவம் வலைதளத்தில் தற்போது...
மாதவிடாய் பெண்கள் எதை தொட்டாலும் தீட்டு, அவர்களை தொடுபவனுக்கும் தீட்டு, அந்த பெண்கள் எதை எல்லாம் தொட்டார்களோ அந்தப்பொருட்களை யாராவது தொட்டாலும் அதுவும் தீட்டு என்று பைபிள் பெண்களை இழிவுபடுத்துவதை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் கட்டுரை.....
மாதவிடாய் பெண்களை இழிவுபடுத்தும் பைபிள்!
http://egathuvam.blogspot.com/2008/07/blog-post.html
விஞ்ஞானம் வளர்ந்த இருபதாம் நூற்றான்டில் இது போன்ற பெண் கொடுமைக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவோம்.
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் ஏகத்துவம், கிருத்துவம்
கர்த்தரின் பெயரால் பொய் சொல்கின்றார்கள் - நான் கிருத்துவத்திற்கு மாறவில்லை - நக்மா ஆவேச பேட்டி
``நான் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் `சூப்பர்ஸ்டார்'
நடிகர்களுடன் நடித்து விட்டேன். ஆனால் எனது உண்மையான சூப்பர்ஸ்டார்
ஏசுதான்.அரசியலில் சில காலம் இருந்தேன். அப்போது எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது.
நிம்மதி இழந்து தவித்தேன். அழுதேன். தற்கொலை உணர்வுகளும் வந்து போனது. அந்த நேரம்
`பைபிள்' என் கைக்கு கிடைத்தது. படித்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக என்னை
அழுத்திய துக்கங்கள் விலகின. மகிழ்ச்சியும், சந்தோஷமும் மனமெங்கும் பரவின.
எனக்கு இப்போது அம்மா, அப்பா, சொந்தபந்தம் எல்லாமே `பைபிள்'தான். நான்
கர்த்தரின் மகள். ஏசு, என் வாயில் இருந்து பிரசங்கம் செய்கிறார். தேவன் என்னிடம்
சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன்.
எனக்கு இனி கர்த்தர்தான் உலகம்.
அவருக்காக ஊழியம் செய்யப்போகிறேன்.''
இவ்வாறு நக்மா பேசினார். தொடர்ந்து
அவர், `பைபிள்' வாசகங்களை சொல்லி பிரசங்கம் செய்தார். .
ஏசு தான் எனக்கு சூப்பர் ஸ்டார் - நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்
பிரபல சினிமா நடிகையும் கதாநாயகியுமான சகோதரி நக்மா இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்
மேலே உள்ளவாறு எல்லாம் கிருத்துவின் ஊழிக்காரர்களாக உண்மையை உரைத்து வரும் தெய்வ மகன்களும், சத்தியவான்களும் அடித்து விட்டிருந்தார்கள் "வாயில் கர்த்தர் பேசுகின்றார்" என்று சொன்ன காத்தரின் விசுவாசிகளுக்கு வாயிலேயே ஆப்படித்துள்ளார் கவாச்சி நடிகை நக்மா. கிழேயுள்ள இன்றைய தினமலர் செய்தியை வாசியுங்கள். இப்போது தெறிகின்றதா கர்த்தரின் பெயரால் ஆசிர்வாதிக்கப்பட்ட இவர்களின் உண்மை முகம்??
மதம் மாறப் போவதாக வதந்தி :மறுக்கிறார் நடிகை நக்மா
சென்னை : கிறிஸ்துவ மதத்திற்கு மாறப்போவதாக கூறப்பட்ட வதந்தியை, நடிகை நக்மா மறுத்துள்ளார். "நான் ஆன்மிகவாதி. ஆனால், எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சேர்ந்தவள் இல்லை. அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்' என, அவர் கூறியுள்ளார். கிறிஸ்துவ மத போதகர் ஒருவர் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு, நக்மா பேசியதாக வெளியான தகவலை அடுத்து, இந்த வதந்தி பரவியது.இதை நக்மா மறுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:கிறிஸ்துவ மதம் பற்றி அறிந்து கொள்வதற்காக, அதுகுறித்த தகவல்களை படித்தேன். அப்போது, அந்த அமைப்பினருடன் தொடர்பு ஏற்பட்டது. நற்செய்தி கூட்டத்திற்கு வரும்படி என்னை அழைத்தனர். மரியாதை நிமித்தமாக கலந்து கொண்டேன். இவ்வளவு தான் நடந்தது. அதற்குள், நான், கிறிஸ்துவ மதத்திற்கு மாறப்போவதாக செய்திகள் வெளியாகி விட்டன.நான், ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள பெண். அதற்காக, எந்த ஒரு குறிப்பிட்ட மத முத்திரையும் என் மீது குத்தப்படுவதை,விரும்பவில்லை. அனைத்து மதங்களுக்கும் பொதுவானவள். மத மாற்றம் தொடர்பான விஷயங்களில் எல்லாம், எனக்கு நம்பிக்கை இல்லை. யாரையும் மதம் மாறும்படி கட்டாயப்படுத்த முடியாது.எனது தாயார், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். தந்தை இந்து. நான், கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்தேன். கிறிஸ்தவ பள்ளியில் தான் படித்தேன். எனது குடும்பத்தினர், அனைத்து மதங்களையும் மதிப்பவர்கள். பகவத் கீதை, குரான், பைபிள் என, அனைத்தையும் படிக்கிறேன். மத சார்பற்ற பெண், என கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். மதபோதகராகும் திட்டம் எதுவும் இல்லை. நடிகையாவேன் என்று கூட நினைத்தது இல்லை. எனது எதிர்காலம் பற்றி, கடவுளுக்கு மட்டுமே தெரியும். கடவுள் தான், அதை முடிவு செய்ய வேண்டும். கடவுளைத் தேடி, எங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை. நமக்குள்ளேயே கடவுள் இருக்கிறார். இவ்வாறு நக்மா கூறினார்.
நன்றி : தினமலர்
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கிருத்துவம், நக்மா, பொய்
திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு (PART-04)
பைபிள் கூறும் ”தாண்” என்ற ஊரும் முரண்பாடும்
5. வரலாறுகள் என்று பைபிள் கூறும் செய்திகள் மிகுந்த பலஹீனம் உடையதாகவும் உறுதியற்றதாகவும் உள்ளன. ஆனால் திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட வரலாற்றுச் செய்திகளில் எதுவுமே உறுதியற்றவை என்று இதுவரை எவராலும் நிரூபிக்க இயலவில்லை. பைபிள் கூறும் சில சம்பவங்களில் காணப்படும் முரண்பாடுகளைக் காண்போம்.
1. யாக்கோபின் பன்னிரண்டு பிள்ளைகளில் ஒருவரது பெயர் ”தாண்” என்பதாகும். யாக்கோபுக்கு அவர் மனைவியாகிய ராஹேலின் அடிமைப் பெண்ணாகிய பில்காள் மூலம் உண்டாகிய ஏக சந்ததி (ஆதி 30:1 முதல் 6 வரை) என்று பைபிள் கூறுகின்றது. தாணுடைய பரம்பரையே தாண் குடும்பம் எனப்படுகிறது. (எண்ணாகமம் 26: 42,43) எப்பிராயீம் கோத்திரத்திற்குத் தெற்கிலும் பெலிஸ்திய தேசத்தின் வடகிழக்கிலும் அமைந்த ஒரு குறுகிய மலைப்பிரதேசமே ஆரம்பத்தில் இவர்களின் வசிப்பிடமாக இருந்தது. கானானியர் தந்த தொல்லையின் காரணமாக தாண் புத்திரர்களில் சிலர் தங்களது நாட்டைத் துறந்து கானான் தேசத்திற்கு வடக்கு எல்லையில் உள்ள ‘லேசேம்’ என்ற கிராமத்தைப் பிடித்து அதற்கு தங்களது தகப்பனாகிய தாணின் பெயரை வழங்கி அங்கே குடியமர்ந்தனர். இதுகுறித்து யோசுவா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால் அவர்கள் புறப்பட்டுப்போய் லேசேமின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்து பட்டயக்கருக்கினால் சங்கரித்து அதைச் சுதந்தரித்துக்கொண்டு அதிலே குடியிருந்து லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள். (யோசுவா 19: 47)
ஆபிரஹாமுக்குப் பின்னர் பல தலைமுறைகள் கடந்தே தாண் என்ற பெயரில் ஒரு பிரதேசம் உருவானது என்பதை மேற்கண்ட செய்தி கூறும்போது அதற்கு முரணான வகையில் ஆபிரஹாமின் காலத்திலேயே தாண் என்ற பெயரில் ஒரு பிரதேசம் இருந்ததாக பைபிளின் சில வரிகள் குறிப்பிடுகின்றன.
தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து… (ஆதியாகமம் 14:14)
பைபிளின் கூற்றுப்படி ஆபிரஹாமுக்கும் பல தலைமுறைகளுக்குப் பின்னர் உருவான தாண் என்ற ஊருக்கு ஆபிரஹாம் எவ்வாறு சென்றார்? தாண் என்ற ஊர் ஆபிரஹாம் காலத்திலேயே பெயரிடப்பட்டதா? அவ்வாறாயின் யோசுவா 19:47 வரிகள் அதற்கு முரண்பாடாக உள்ளதே?
பைளிளில் வரலாறு என்று கூறப்படும் செய்திகளின் உறுதியற்ற தன்மைக்கு இதுவும் ஒரு சான்றாகும்.
இன்ஷா அல்லாஹ் வளரும்.
Thanks : Islamkalvi.com
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் இஸ்லாம், கிருத்துவம், குர்ஆன், பைபிள்
கோவையில் ரூ.29 லட்சம் திருடிய கிருத்துவ பாதிரியார்
02.ரூ.29 லட்சம் மோசடி பாதிரியார் மீது வழக்கு
கோவை :கிறிஸ்தவ ஆலய வருமானத்தில் ரூ.29 லட்சம் மோசடி செய்ததாக, பாதிரியார் உட்பட மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை, ராஜவீதியில், "டி.இ.எல்.சி., ஆலயத்துக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. கடைகள் மற்றும் இதர வகையில் கிடைக்கும் வருமானத்தில், ரூ.29 லட்சம் முறைகேடு நடந்திருப்பதாக ஆலய உறுப்பினர் சாமுவேல் ராஜேந்திரன், உக்கடம் போலீசில் புகார் செய்தார்.இது தொடர்பாக, ராஜ்குமார்(62) என்ற பாதிரியார் மற்றும் ஜெயசூர்யா(46), ராதாகிருஷ்ணன் ரோட்டைச் சேர்ந்த லாரன்ஸ்(79) ஆகியோர் மீது, மோசடி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
நன்றிங்க
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கிருத்துவம், திருட்டு, பாதிரிகள்
சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்களிடையே மீண்டும் மோதல், கைகலப்பு
01.சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்களிடையே மீண்டும் மோதல், கைகலப்பு
திருநெல்வேலி :நெல்லை சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்களிடையே சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக மீண்டும் மோதல், கைகலப்பு ஏற்பட்டது.
சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்களின் நெல்லை பிஷப்பாக ஜெயபால் டேவிட் உள்ளார். நிர்வாக பொறுப்பைக் கவனிக்கும் லே செயலராக இருந்த தினகரின் பதவிக்காலம் முடிந்ததும், அண்மையில் நடந்த தேர்தலில் பிஷப்பின் மைத்துனர் தேவதாஸ் லே செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை சி.எஸ்.ஐ.,யின் தலைமையகமும் அங்கீகரித்தது. ஆனால் தினகர் தரப்பில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின்படி தமது அணியினருக்கு இன்னமும் அதிகாரம் உள்ளதாக கூறிவருகிறார்.
சி.எஸ்.ஐ.,யின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள், நிறுவனங்களுக்கான நிர்வாகிகளை இருதரப்பினரும் தங்கள் இஷ்டப்படி போட்டிபோட்டு நியமித்து வருகின்றனர். இதனிடையே நேற்று பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ., அலுவலகத்தில் முன்னாள் லே செயலாளர் தினகர் மற்றும் அவரது சகோதரர் மனோகர், மற்றும் 10க்கும் மேற்பட்டோர் கும்பலாக சென்று தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த சேர்கள் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பிஷப் நியமித்த சி.எஸ்.ஐ., அலுவலக புதிய மேலாளர் ஜோசப்ஜெயசிங் உள்ளிட்டோர் தாக்குதலில் காயமுற்றனர். தொடர்ந்து இருதரப்பினருக்கு இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து முன்னாள் லே செயலர் தினகர் உள்ளிட்டவர்கள் மீது ஜோசப்ஜெயசிங் போலீசில் புகார் செய்தார். பாளையங்கோட்டை போலீசார் இருதரப்பினரையும் விசாரித்தனர்.
நன்றிங்க
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கிருத்துவம், ஜாதி மோதல்
சேத்தியாதோப்பில் 3 வயது குழந்தையை கற்பழித்தவன கைது
10.மூன்று வயது குழந்தையை கற்பழித்த காமகொடூரன் கைது
சேத்தியாத்தோப்பு: மூன்று வயது குழந்தையை கற்பழித்த காமக்கொடூரனை போலீசார் கைது செய்தனர்.
கடலுõர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குபாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பீட்டர். இவரது மனைவி லதா. இவர்களது மகள் பிரசில்லா( 3). கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு செல்லும் நாட்களில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவசித்து மகன் ஷேக்ஸ்பியர் பாபு (25). என்பவரிடம் தங்கள் மகளை விட்டுச் செல்வர். ஷேக்ஸ்பியர் பாபு குழந்தை பிரசில்லாவுடன் விளையாடிக் கொண்டிருப்பார். நேற்று முன்தினம் ஷேக்ஸ்பியர் பாபு குழந்தை பிரசில்லாவை வீட்டிற்கு துõக்கிச் சென்று சிறிது நேரம் விளையாடினார். பின்னர் குழந்தையை கற்பழித்துள்ளார்.
மாலை வீடு திரும்பிய பெற்றோர்களிடம் குழந்தை அழுது கொண்டே கூறியுள்ளது. இது குறித்து லதா கொடுத்த புகாரின் பேரில் சோழதரம் போலீசார் வழக்கு பதிந்து குழந்தையை கற்பழித்த ஷேக்ஸ்பியர் பாபுவை கைது செய்து காட்டுமன்னார் கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். குழந்தை பிரசில்லா மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நன்றிங்க
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கற்பழிப்பு, கிருத்துவம்
சென்னையில் பணத்துக்காக குழந்தைய கடத்திய கிருத்துவ பாதிரியார் கைது
சென்னை: பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டாம் வகுப்பு மாணவியை, பாதிரியார் பயிற்சி முடித்தவர் கடத்தி ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டினார்.
கடத்தல் நபரின் இருப்பிடத்தை, அவரது மொபைல் போன் காட்டிக் கொடுத்தது. பாதிரியார் மற்றும் அவருக்கு உதவிய நபர்களை போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் ஜி.கே.எம்., காலனியை சேர்ந்த சையத் அம்ஜித் உசேன். இவர் வீட்டில் இருந்து கொண்டே மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் பணி செய்து வருகிறார். இவரது மகள் சுபியா நுரைன்(7); அண்ணாநகர் ஆதர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவி, மாலை 4.15 மணிக்கு பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். மாணவியை நோட்டமிட்டுக் கொண்டிருந்த மர்ம நபர், மாணவியிடம், சூஉங்கள் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டு விட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். உன்னை அவசரமாக அழைத்து வரச் சொன்னார்' என கூறினார். அதனை நம்பிய சிறுமி, மர்ம நபருடன் டூவீலரில் சென்றார்.
பள்ளியில் உள்ள சுபியா நுரைனை அழைத்து செல்ல, கார் டிரைவர் சென்றிருந்தார். வழக்கமாக பள்ளியில் சிறுமி இருக்கும் இடத்தில் அவர் இல்லை. பல இடங்களில் தேடிப் பார்த்த டிரைவர், சுபியா காணாமல் போன தகவலை அவரது தந்தையிடம் கூறினார். பள்ளி சீருடையில் உள்ள அடையாள அட்டையில், மாணவியின் தந்தை மொபைல் போன் எண் இருந்தது. கடத்தல் நபர், சூஉங்கள் மகளை கடத்தியுள்ளேன். ரூ.15 லட்சம் கொடுத்தால் விட்டு விடுகிறேன். போலீசுக்கு சென்றால் மகளை கொலை செய்து விடுவேன்' என, மிரட்டினார். அதனால் உடனடியாக போலீசுக்கு செல்லாமல் சிறுமியின் தந்தை காலதாமதம் செய்தார். கடத்தல் நபரிடம் இருந்து மீண்டும் போன் வரும் என காத்திருந்தார். வெகு நேரமாகியும் போன் வராததால், மகள் கடத்தல் குறித்து நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
அண்ணாநகர் துணை கமிஷனர் ஜெயகவுரி, உதவி கமிஷனர் ராமதாஸ், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் தந்தையிடம் பேசிய மர்ம நபர், சூபோலீசுக்கு செல்ல வேண்டாம் என கூறினேன். ஆனால், போலீசில் புகார் கொடுத்துள்ளீர்கள். குழந்தையை உயிருடன் பார்க்க முடியாது' என, மிரட்டினான். தனிப்படை போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன், கடத்தல் நபர் பேசிய மொபைல் போன் முகவரியை கண்டறிந்தனர்.
பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் கடை வைத்திருந்த ஆனந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். சூஎனது பெயரில் பல சிம் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளேன்' என கூறினார். ஆனந்தகுமாரிடம் இருந்து சூசிம் கார்டுகள்' வாங்கிய சிலரை போலீசார் பிடித்து, கவனித்தனர். அதில் முக்கிய தகவல்கள் ஏதும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து கடத்தல் நபரின் மொபைல் போன் டவரை நேற்று முன்தினம் இரவு முழுவதும் போலீசார் கண்காணித்தனர். புழல், செங்குன்றம், பெரம்பூர் என மாறி, மாறி டவர் லொகேசன் காட்டியது. இதற்கிடையே, புழல் அருகேயுள்ள சர்ச்சில் கடத்தப்பட்ட சிறுமி விடப்பட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
தனிப்படை போலீசார் சிறுமியை மீட்டு அழைத்து வந்தனர். மொபைல் போன் டவரை வைத்து கடத்தல் நபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பூரை சேர்ந்த பாதிரியார் பயிற்சி பெற்றவர் பிரேம் கார்த்திக்(25) போலீசில் அளித்த வாக்குமூலத்தின் விவரம் வருமாறு: வேலை கிடைக்காமல் சிரமப்பட்டேன். அண்ணா ஆதர்ஸ் பள்ளியில் வசதியானவர்களின் குழந்தைகள் படிப்பதை அறிந்தேன். பள்ளி குழந்தைகளில் யாரையாவது கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டேன். பள்ளியில் இருந்த சிறுமியை, அவரது தந்தைக்கு விபத்து ஏற்பட்டதாக கூறி கடத்தினேன்.
குழந்தையை டூவீலரில் கடத்திச் சென்றேன். புழல் காவாங்கரையில் எனது நண்பர் தீபக் வீடு உள்ளது. அவரிடம், சூஇந்த குழந்தை எனது நண்பரின் மகள். நண்பரின் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடக்கிறது. அதனால், குழந்தையை என்னிடம் கொடுத்து இரவு மட்டும் பார்த்துக் கொள்ளுமாறு கூறினார். இரவு மட்டும் குழந்தை இங்கு இருக்கட்டும்' என கூறி குழந்தையை நண்பரிடம் ஒப்படைத்தேன். போலீசார் தேடுவதை அறிந்ததும் தலைமறைவாகி விட்டேன். குழந்தையை கடத்திய விவரத்தை தனது நண்பரிடம் கூறவில்லை என வாக்குமூலம் அளித்தார். பாதிரியார் பிரேம் ஆனந்த், போலி முகவரிகளுடன் சூசிம் கார்டு' விற்பனை செய்த கடைக்காரர் ஆனந்தகுமார் மற்றும் பாதிரியாரின் நண்பர்கள் நரேஷ்குமார், ஹரி ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடத்தப்பட்ட குழந்தை அனாதையாக விட்டுச் செல்லப்பட்ட தகவல் கிடைத்ததும், குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர். குழந்தை திரும்ப கிடைக்க காரணமாக இருந்த போலீசாரை பாராட்டி நன்றி சொல்வதற்காக, குழந்தையை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அவரது தந்தை நேற்று காலை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். கமிஷனர் நாஞ்சில் குமரன், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணை கமிஷன் பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சம்பவம் குறித்து கமிஷனர் நாஞ்சில் குமரன் கூறுகையில்,சூபள்ளியில் படிக்கும் குழந்தைகள் பத்திரமாக வீட்டிற்கு திரும்பி விட்டதா என்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். பெற்றோருடன் இணைந்து பள்ளி நிர்வாகிகள் இந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்தாண்டு சூளைமேடு பகுதியில் வீட்டில் வேலை பார்த்த நபரே, எஜமானரின் பெண் குழந்தையை கடத்தி பணம் கேட்டு மிரட்டினார். அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது' என்று தெரிவித்தார்.
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கிருத்துவம், பாதியரியார்
கிருத்துவர்களும் அவதூறுகளும்
அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடும் சில கிறிஸ்தவர்கள்...
அன்புள்ளம் கொண்ட அருமை சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக... .
சமீபகாலமாக இணையத்தளங்கள் மூலம் சில விஷமிகள், குறிப்பாக கிறஸ்தவர்கள் - தங்கள் மதத்தைப் பரப்புகிறோம் என்ற பெயரில் கிறிஸ்துவமதத்தைப் பரப்புவதை விடுத்து வேண்டுமென்றே இஸ்லாத்தைப்பற்றி மட்டும் தரக்குறைவாகவும் - வெறித்தனமாகவும் தாக்கி எழுதிவருவதை நாமெல்லாம் நன்கு அறிவோம். காரணம், இஸ்லாமியர்களிடம் கிறிஸ்தவத்தைப் பரப்புவதைவீட - கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தின் பால் தங்கள் கவனத்தைத்திருப்பிவிடாமல் இருப்பதற்காகவும், இஸ்லாம் அல்லாத மாற்றுமதத்தவர்கள் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் கொண்டுவிடக்கூடாது - அல்லது அவர்கள் அதை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்துடன் தங்களது விஷமப்பிரச்சாரத்தை இணையத்தளங்களின் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகத்தான் நாம் இஸ்லாத்தை - அதன் அறிவுப்பூர்வமான கருத்துக்களை - மக்களிடம் எடுத்துச்சொல்வதோடு இவர்கள் பின்பற்றக்கூடிய மௌடீகக் கொள்கைகளை குறிப்பாக கிறிஸ்தவத்தின் உன்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக வேண்டி - பல தலைப்புகளில் அது பற்றிய ஆய்வுக் கட்டுரைகளைப் தொடர்ந்து எழுதிவருகின்றோம்.
இந்நிலையில், சமீபத்தில் கிறிஸ்தவத்தைப் பற்றி நமது 'ஏகத்துவம்' என்ற வலைத்தளத்தில் வெளிவந்த எமது இரண்டாவது கட்டுரையான 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபில்' என்றத் தலைப்பில் நாம் எழுதிய கட்டுரையை - அறிவுப்பூர்வமான காரணங்களைக்கொண்டு மறுக்கத் திராணியற்றவர்கள், எதையாவது சொல்லி மறுத்தாகவேண்டும் என்பதற்காக 'ஈசா குர்ஆன்' என்றப்பெயரில் ஒரு மறுப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தனர். அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தனர் :
'1. இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு கேள்வியிலிருந்து அடுத்த கேள்விக்கு தாவும் யுக்தியை தெரிந்துக்கொள்வோம்:
இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் புத்திசாலிகள். முதல் முதலில் கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதி தங்கள் தளங்களில் பதித்தார்கள், அந்த நேரத்தில் யாரும் அவர்களுக்கு பதிலோ மறுப்போ கிறிஸ்தவ சார்பிலிருந்து எழுதவில்லை. ஆனால், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும், ஈஸா குர்ஆன் தளமும், இன்னுமுள்ள தளங்களும் பதில்கள் சொல்ல ஆரம்பித்தவுடன், புதுப்புது கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு ஈஸா குர்ஆன் பதில் சொல்லி, அவர்களுக்கு சில கேள்விகளை முன்வைத்தால், அதற்கு பதில் சொல்லமாட்டார்கள், உடனே அடுத்த கேள்விக்கு தாவுவார்கள். மற்றவர்களுக்கு கேள்விகள் கேட்கத்தான் இஸ்லாமியர்களால் முடிகின்றதே தவிர, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலைச் சொல்லாமல், இரண்டே வரிகளில், 'இஸ்லாமுக்கு அவதூறு செய்கிறார்கள்' என்றுச் சொல்லி, கடைசி வரை பதிலே கொடுக்காமல், அடுத்த கேள்விகளுக்கு தாவிவிடுவார்கள்' என்று எழுதியிருந்தனர்.
அதாவது நாம் எழுதின கட்டுரைகளுக்கு இவர்கள் பதில் அளித்து இருந்தார்களாம். நாம் அதற்கு பதில் எழுதவில்லையாம். உடனே அடுத்த கட்டுரைக்கு நாம் தாவி ஓடிவிட்டோமாம்.
எந்த முகத்தைவைத்து இதை எழுதினார்கள்? பதில் பற்றி பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கின்றது? கேட்பவன் கேனையனாக இருந்தால் கேப்பையிலே நெய் வடியுது என்பானாம். அது போல் 'இருக்கின்றவன் - இயைத்தளங்களைப் படிக்கின்றவன் - அனைவரும் கேனையன், இவர்கள் மட்டும் அறிவாளிகள்' என்ற எண்ணத்தில் இப்படி எழுதியுள்ளார்கள்.
இவாகள் எந்தக்கட்டுரையில் எமக்கோ அல்லது எமது சகோதரர்களுக்கோ அறிவுப்பூர்வமான - ஆதாரப்பூர்வமான பதில் எழுதிவிட்டார்கள்? இதைச் சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?
இவரகள் எழுதிய பதிலின் லட்சனங்களை நாம் பார்ப்பதற்கு முன்பாக இவர்களைப்பற்றிய சில தகவல்களை உங்களுக்கு நினைவுட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.
பகிரங்க விவாதத்திற்கு பயந்து ஓடிய கூட்டம்:
சமீபத்தில் இவர்கள் நம் உயிரினும் மேலான பெருமானார் (ஸல்) அவர்களைப்பற்றி தரக்குறைவாகவும் வெறித்தனமாகவும் - சில நபிமொழிகளுக்குரிய விளக்கங்களைத் திரித்தும் - பொய்யானத் தகவல்களைக் கூறியும் சில விஷமக்கட்டுரைகளை வெளியிட்டார்கள். இப்பொழுதும் வெளியிட்டு வருகின்றார்கள். இவர்களின் இந்த வெளித்தனமான எழுத்துக்களுக்கு பதிலடியாக எமது இஸ்லாமிய சகோதரர்கள் http://www.iiponline.org/ மூலமாக நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இவர்கள் சொல்வது உன்மையாக இருந்தால், இவர்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் இவர்கள் சொல்வதை எங்கள் முன் நிரூபிக்கட்டும். அது உன்மையாக இருந்தால் எங்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு கிறிஸ்துவத்தைத் தழுவுகிறோம்' என்று பகிரங்க விவாத அழைப்பு விடுத்தனர். இந்த விவாத அழைப்பை ஏற்க திரானியற்ற இந்தக் கயவக் கும்பல் ஒழிந்துக்கொண்டு - இந்தச் சவாலை ஏற்க பயந்துக்கொண்டு - நாங்கள் இனையத்தளம் மூலம் மட்டும் தான் எழுதுவோம். நீங்களும் அது போல் எழுதுங்கள் - நமக்கு நேரடிவிவாதமெல்லாம் சரிவராது என்று நெண்டிக்காரணங்களைக் கூறியவர்கள், இனையத்தளம் மூலம் நாம் எழுத்து விவாதம் மட்டும் வைத்துக்கொள்வோம் என்று எழுதி ஒழிந்துக்கொண்டனர். அதாவது அவர்கள் ஒழிந்துக்கொண்டு எழுதுவார்களாம். நாமும் ஒழிந்துக்கொண்டு எழுதவேண்டுமாம். இவர்களில் ஒரு சிலரை மட்டும் நமது சகோதரார்கள் அழைத்தார்களாம். அவர்களுக்கு பேசத்தெரியாதாம். இவை எல்லாம் இவர்கள் நமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து எழுதிய வெத்துக் காரணங்கள்.
நாம் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். நீங்களல்ல. நீங்கள் பதில் என்றப்பெயரில் - யார் எடுத்த வாந்தியைத் திருப்பி எடுக்கின்றீர்களோ, அந்த நோயாளிகளை அழைத்து வந்தாளும் - நீங்கள் எந்த வெளிநாட்டு கைக்கூலிக்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றீர்களோ அந்த வெளிநாட்டு விஷமிகளை அழைத்து வந்தாலும், அவர்களுடனும் பகிரங்க விவாதத்திற்கு எமது சகோதரர்கள் தயார் என்பதை மீண்டும் மீண்டும் இங்கே பதிவு செய்துக் கொள்கின்றோம்.
இப்படி எமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து ஓடி ஒழிந்த இந்தக் கயவர்கள்கூட்டம், நமது இஸ்லாமியப் பிரச்சாரகர் சகோதரர் ஜாகிர் நாயக் அவர்கள் Peace - Vision of Islam என்ற இஸ்லாமியக் கண்காட்சில் - இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் செய்வதற்காக வருவதாக இருந்த சில நாட்களுக்கு முன்னால் 'வாழும் கலை ரவிசங்கர் ஜீ உடன்; விவாதம் செய்தவர் நாளை சென்னைக்கு வருகிறார்' என்று தலைப்பிட்ட கட்டுரையை எழுதினார்கள். அதில், 'அவரது சொற்பொழிவை எந்தக் கிறிஸ்தவர்களும் கேட்டுவிடக்கூடாது - மாற்று மதத்தவர்களுக்காக அவர் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் எந்தக் கிறிஸ்தவனும் கேள்விக்கேட்டுவிடக்கூடாது - என்பதற்காக நாமெல்லாம் பிரார்த்திப்போம்' என்று பயந்து அதில் எழுதியிருந்தனர்.
மற்ற கிறிஸ்தவர்கள் சென்று சகோதரர் ஜாகிர் நாயக்குடைய சொற்பொழிவைக் கேட்கக்கூடாதாம். பாவம், அவர்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகளாம்;. சரி இருக்கட்டும். இவர்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே - அவர் எழுதிய கட்டுரைகளுக்கு மறுப்பு (?) எழுதும் அளவுக்கு திறமை (?) உள்ளவர்கள் தானே? இவர்கள் சென்று அவரிடம் விவாதமல்ல - கேள்வியாவது கேட்டிருக்கலாமல்லவா? இவர்களுக்கு மேடையில் ஏறி பேசத்தெரியாது என்று கூறி எமது சகோதரர்களின் அறைகூவலுக்கு மறுப்பு எழுதியிருந்தார்கள். சரி, நீங்கள் ஜாகிர் நாயக்கிற்கு மறுப்பு என்று உங்கள் தளத்தில் பதித்த அந்தக் கேள்விகளையாவது அவரிடம் நேரடியாக கேட்டு மடக்கி இருக்கவேண்டியதுதானே? அதற்கு திரானியற்ற இந்தக் கயவர்கள்தான் ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதினர். இது தான் இவர்கள் எழுத்தின் - நமக்கு கொடுக்கக்கூடிய பதிலின் - லட்சனம்.
அதே போல் சகோதரர். பீஜேவிற்கும் பதிலாம். ஜாகிர் நாயக்காவது பலநாடுகளுக்கும் சென்றுவரக்கூடிய வடஇந்தியாவைச் சார்ந்தவர். இந்த பீஜே இங்கேயே ஊருக்கு ஊரு 'இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்' என்ற பெயரில் மாற்று மதத்தவர்களுக்காக கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றார். அங்கே போய் அவருக்கு மறுப்பு கொடுத்து அவரை தினரடிக்க வேண்டியது தானே? முடியாது. காரணம் இவர்களின் எழுத்தில் சத்தியமில்லை. இவர்கள் நோக்கமெல்லாம் இஸ்லாத்தை வசைப்பாட வேண்டும். அதன் மூலம் தங்கள் மார்க்கம் வளர்கிறதோ இல்லையே - இஸ்லாம் வளரக்கூடாது என்று குறுகிய நோக்கம் மட்டுமே.
ஓழிந்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். நாம் எழுதுவதை எங்கும் நிரூபிக்கும் தைரியம் வேண்டும். அது சத்தியமான - உன்மையான எழுத்தாக - கருத்தாக இருந்தால் மட்டுமே முடியும். அது இஸ்லாமியர்களாகிய - எங்களால் முடியும் - ஏனெனில் நாங்கள் சத்தியத்தைப் பிரச்சாரம் செய்கின்றோம் - அதனால் அதை எங்கும் நிரூபிப்போம் என்பதை இங்கே ஆணித்தரமாக குறிப்பிடக்கடமைப் பட்டிருக்கின்றேன்.
இவர்கள் நம்மவர்களுக்கு அளித்த பதிலின் லட்சனம்
அடுத்து இவரின் பதிலின் லட்சனத்திற்கு வருவோம்.
நாம் இதுவரை வெளியிட்டிருந்த இரண்டு கட்டுரைகளில் இரண்டாவதாக எழுதிய 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்' என்ற கட்டுரைக்கு என்ன பதில் எழுதி இருந்தார்கள்? எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள். சரி, யாருடைய பதிலாக இருந்தாலும் ஒழுங்கான -அறிவுப்பூர்வமான பதிலாக இருந்திருக்க வேண்டாமா?
எசேக்கியேல்- 23ம் அதிகாரம் முழுவதையும் படித்துப் பாருங்கள். நீங்கள் எழுதியது போல் 'எந்த இடத்தில் இதற்கு இது உவமை' என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்களாகவே ஒரு ஆபாசமான கதைக்கு இப்படி ஒரு விளக்கம் அளித்துக்கொண்டால் அதெல்லாம் விளக்கங்களாகிவிடுமா? அப்படிஎன்றால் இதேபோல் எத்தனையோ ஆபாசக்கதைகள் எத்தனையோ ஆபாசப்புத்தகங்களிலும் தான் வருகிறது. அதற்கும் ஏதேனும் உவமைக் காரணங்கள் இருக்குமோ?
ஏசேக்கியேல் 23ம் அதிகாரத்தின் தொடக்கத்தில் மிக மிக மிகத் தெளிவாக
'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்... என்றே தொடங்குகிறது. இதில் எங்கய்யா உவமை கண்டுபிடித்தீர்கள்?
அதில் வரக்கூடிய வரிகள் என்ன?
'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள.
...அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்...
...அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்...
...அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்...
மிக் பச்சையாகவே ஒரு ஆபாசக்கதையை சொல்லப்பட்டுள்ளது. இங்கே எந்த இடத்தில் உவமை என்று வருகின்றது?
அடுத்து, அந்த ஆபாசக்கதையில வரும் விபச்சாரிகளுடன் விபச்சாரம் செய்த அந்த ஆண்களுடைய மர்ம உறுப்பு பற்றியது. அந்த ஆண்களின் 'ஆண்உறுப்பு' கழுதைக்கு இருக்குமே அந்த அளவுக்கு பெரியதாக இருந்ததாம். அவர்களுக்கு வந்த 'விந்து' குதிரைக்கு வருமே அந்த அளவுக்கு கொட்டியதாம்'
'அவர்களுடைய உறுப்புக்கள் கழுதையின் உறுப்புக்கள் போலும், அவர்களுடைய இந்தியம் குதிரையின் இந்திரியம் போலும் இருந்தன...' (கத்தோளிக்க மொழிப்பெயர்ப்பு) என்று கடவுள் இந்த அசிங்கமான வர்ணனையைச் சொன்னார் என்று பைபிளில் எழுதி வைத்துள்ளனர். இதில் எங்கே உவமை உள்ளது. வெட்கமாக இல்லை இதெல்லாம் உவமை என்பதற்கு.
இது தான் இவர்களின் பதிலின் லட்சனம்.
அடுத்து நாம் 'ஏகத்துவம்' வலைதளத்தில் கிறிஸ்துவத்தைப் பற்றி எழுதிய முதல் கட்டுரையான (இவர்களுக்கு மறுத்து நாம் எழுதிய) 'இயேசு தனது தாயை மட்டுமல்ல மற்றவர்களின் பெற்றோரையும் அவமதித்தார்' என்ற கட்டுரைக்கு இவர்கள் அளித்த பதில் என்ன?
இயேசு தனது தாயை மதித்ததாக பைபிளில் கிடையாது. அவரை தரக்குறைவாக நடத்தியதாகத்தான் பைபிள் காட்டுகிறது. குர்ஆன் மட்டுமே இயேசு தாயை மதிப்பதாக கூறுகிறது என்று நாம் எழுதிய கட்டுரைக்கு நீங்கள் அளித்த பதில் என்ன? திரும்பத் திரும்ப இயேசு தாயை மதித்தார் என்று நீங்களாகத்தான் எழுதி இருந்தீர்களே யொழிய பைபிள் வசனங்களை உங்களால் ஆதாரம் காட்ட இயலவில்லை. 'இல்லை' என்று இப்பொழுதும் நீங்கள் மறுத்தீர்களேயானால் நாம் உங்களுக்கு ஒரு சவால் விடுகின்றோம். நாம் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர் அல்லாத அறிஞர்களிடம் உங்கள் பைபிளில் வரக்கூடிய - 'இயேசு தாயை மதிக்கும் லட்சனங்களின் வசனங்களை எடுத்துச்சொல்வோம்' அந்த வசனத்தின் சரியான விளக்கத்தை (அதில் சொல்லப்பட்டுள்ள விதம் பற்றி) அவர்களிடம் கேட்போம். அவர்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இதற்கு நீங்கள் தயாரா? அந்த அத்தனை வசனங்களிலும் மிகத் தெளிவாகவே தெரிகின்றது இயேசு தனது தாயை மதிக்க வில்லை என்பது. அதற்கு மேலும் நீங்களாகத்தான் சுயமாக விளக்கம் அளிக்கின்றீர்களே யொழிய, பைபிளில் ஒரு இடத்திலும் உங்களின் சுயக்கருத்துக்களுக்கு ஆதரவான வசனங்கள் கிடையாது.
அடுத்து நாம் அதே கட்டுரையில் இயேசு யூதர்களைச்சேர்ந்த பரிசேயர்களைப் பார்த்து தேவ்டியா மக்களா... - வேசி மக்களா - விபச்சார சந்ததிகளா என்று அவர்களையல்ல அவர்களின் பெற்றோரையும் - மூதாதையரையும் இன்றைய ரௌடிகள் உபயோகப்படுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தி திட்டினார் என்று கூறி பைபிள் இயேசுவைக் கேவலப்படுத்துகிறது, குர்ஆன்தான் அவரை கண்ணியப்படுத்துகிறது என்று நாம் எழுதி இருந்தோம். அதற்கு நீங்கள் எழுதின பதில் என்ன? இது வரை பதில் எழுதவில்லையே ஏன்?
இயேசுவிடம் அவரது சீடன் ஒருவன் தனது தகப்பனின் மரனச்செய்தியை சொல்லிவிட்டு - அவரை அடக்கம் பண்ணிவிட்டு வருகின்றேன் என்று அனுமதிக்கேட்டதற்கு, அதை மறுத்த மறுத்த இயேசு 'அதல்லாம் மற்றவன் பார்த்துக்கொள்வான் - நீ என்னோடு வா' என்று கூறி ஒரு மனித உரிமை மீறலை செய்த இரக்கமற்றவர் என்று பைபிள் கூறுகிறது என்று ஆதாரத்துடன் நாம் எழுதிய பகுதிக்கு நீங்கள் அளித்த பதில் என்ன? ஒன்றும் கிடையாது.
இஸ்லாம் கல்வி தளத்தில் சகோதரர் எம். எம். அக்பர் அவர்கள் எழுதி தமிழில் வெளிவந்த 'திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு (பகுதி-1)'க்கு இது வரை நீங்கள் பதில் எழுதவில்லையே, ஏன்?
இது மட்டுமல்ல இனி நாம் எழுதப்போகிற எந்தக் கட்டுரைக்கும் உங்களால் பதில் எழுத முடியாது. பைபிளில் பெரும்பாலும் இருப்பது கட்டுக்கதை என்று ஒத்துக்கொள்வதைத் தவிர. அப்படியே மறுப்பு என்று நீங்கள் எழுதுவதாக இருந்தால் வழக்கம் போல் நீங்கள் எழுதும் 'மறுப்பு' என்று எழுதிவிட்டு இதுதான் மறுப்பு. 'இதோ எழுதிட்டோம்ல மறுப்பு' என்று கூத்தட்டித்துக்கொண்டால் தான் உண்டு.
அது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன?
சமீபத்தில் நீங்கள் எழுதின 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை' என்ற கட்டுரையில் நீங்கள் எழுதியதைப் பார்த்தால் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் கிடையாது.
உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.
'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள். காரணம் அப்பொழுது தான் கிறிஸ்தவத்தில் தீவிரவாதம் பற்றிய பிரச்சனையோ அல்லது மற்றபிரச்சனையோ இல்லை என்று எழுதி, எங்களுக்கு அது போண்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மறுக்கலாம் என்பதற்காக.
நான் கேட்கின்றேன், உங்களிடம் கேட்பதற்கு கேள்வியே இல்லையா? பைபிளில் ஒன்று இரண்டு பலவீனமா இருக்கின்றது? ஆயிரக்கணக்கான முரண்பாடுகள். அவ்வளவு அசிங்கங்களும் - அபாசங்களும் நிறைந்த வசனங்கள், அறிவுக்கு பொருந்தாத கருத்துக்கள், வர்னாசிரமத்தை போதிக்கும் வசனங்கள், நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு நேர்முரனான கருத்துக்கள் இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். அத்தனை பலவீனங்களும் உங்கள் பைபிளில் இருக்கின்றது, அது சம்பந்தமாக ஆயிரக்கனக்கான கேள்விகள் இருக்கின்றது. நீங்கள் எங்களுடன் விவாதம் வேண்டாம். பாவம் உங்களுக்கு முடியாது. குறைந்தபட்சம் கேள்விபதில் நிகழ்சியாவது நடத்த திரானிஇருக்கிறதா? முடியாது! முடியவே முடியாது. சத்தியமாக முடியாது.
ஏன் அதிகம் செல்ல. உங்கள் மதத்தைச்சார்ந்தவர்கள் செய்யும் மேடைப் பிரச்சாரங்களில் 'நொண்டியை குணமாக்குகிறோம்' என்று சொல்கின்றீர்கள். 'குருடனை பார்வையுடையவனாக்குகிறோம்' என்று சொல்லுகிறீர்கள். நான் ஒரு நொண்டியை கொண்டுவருகின்றேன். அவனை உலகில் உள்ள எந்தக் கிறிஸ்தவரையாது வைத்து அல்லது எந்தக் கிறிஸ்தவ போதகரையாவது வைத்து குணமாக்கி காட்டுங்கள். இதை பகிரங்க சவாலாக விடுகின்றேன். இதில் ஒன்றும் பேச்சுத்திறமைக்கு இடமில்லை. வாதத்திறமைக்கு இங்கே வேலையில்லை. உங்கள் பக்தியை காட்டி இதை செய்யுங்கள். உங்களால் முடியுமா?
இயேசு தன்னை விசுவாசிக்கக்கூடிய கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொன்னதாக பைபிளில் வருகின்றது?
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு – 16 : 17-18)
இங்கே என்ன சொல்லப்பட்டுள்ளது. இயேசுவை விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களால் நடக்கும் அடையாளங்களாம்.
1. இயேசுவின் பெயரால் பிசாசுகளைத் துரத்துவார்களாம். (இதைத்தான் இவர்கள் வக்கலத்து வாங்கும் பால் தினகரன் போன்றோர் செய்வதாக சொல்லி ஏமாற்றிக்கொன்டிருக்கின்றனர்)
2. சர்பங்களை - பாம்புகளைப் பிடிப்பார்களாம். இவர்களை ஒன்றும் செய்யாதாம். (ஹி... ஹி... நினைப்பு பிழைப்ப கெடுக்குமாம்)
3. சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் - அதாவது சாகடிக்கக்கூடிய எந்தவிதமான விஷத்தைக் குடித்தாலும் அந்த விஷம் இவர்களை ஒன்றும் செய்யாதாம்.
4. வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்களாம். அப்படி கையை வைத்ததும் குணமாவார்களாம்.
உலகத்தில் எந்த கிறிஸ்தவானாவது உன்மையான கிறிஸ்தவனாக இருந்தால் - உங்கள் மதம் சத்தியமான மதமாக இருந்தால் இவற்றில் உள்ள அத்தனையையும் நிரூபியுங்கள். எங்களுடைய கேள்விகளுக் பதில் அளிக்க வேண்டாம். பாவம் உங்களுக்கு பேசத்தெரியாது. விவாதத்திற்கும் வரவேண்டாம். ஏனெனில் இந்த உன்மையடியான் - ஈசா குர்ஆன் அன் கோவிற்கு இது பற்று ஒன்றும் தெரியாது. மேற்கூறப்பட்ட கிறிஸ்துவத்தை நம்பக்கூடிய இவர்களால் நடத்த முடியும் என்று சொல்லப்பட்ட அதிசயங்களை மட்டும் இவர்கள் செய்து காட்டட்டும். அல்லது அதில மூன்றாவதாக சொல்லப்பட்டுள்ளதே -- இவர்கள் எந்த விஷத்தைக் குடித்தாலும் அது இவர்களை ஒன்றும் செய்யாது என்று - அந்த விஷத்தை நாங்கள் கொடுக்கின்றோம். அதை குடித்துவிட்டு உயிரோடு இருந்து காட்டட்டும். அதன் பிறகு அவர்கள் தங்கள் வக்கிர எழுத்துக்களைத் தொடரட்டும். முடியுமா? முடியாது. முடியவே முடியாது.
அடுத்து இவர்கள், நமது சகோதரர்கள் எழுதிய இன்னும் பல கட்டுரைகளுக்கு மறுப்பு என்றப் பெயரில் எதை எதையோ உளறித் தள்ளியுள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் நாம் இன்னும் ஏராளமான தலைப்புகளில் இவர்களின் மார்க்கம் பற்றியும் - இவர்களின் நம்பிக்கையின் மடத்தனங்கள் பற்றியும் - பைபிளின் உன்மைநிலைப் பற்றியும் பல கட்டுரைகள் மூலம் விளக்க இருக்கின்றோம். அதன் பிறகு நமது சகோதரர்கள் பைபிளைப்பற்றியும் கிறிஸ்தவத்தைப் பற்றியும் எழுதிய கருத்துக்களுக்கு மறுப்பாக (?) அவர்கள் எழுதிய கட்டுரைகளுக்கு தக்க ஆதாரங்களுடன் - அறிவுப்பூர்வமான வாதங்களுடன் மறுப்புக்களை கொடுக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ். அந்த மறுப்பும் கூட இவர்களுக்காக அல்ல. இவர்களுக்கு பதில் கொடுப்பதும் ஒன்றே, கொடுக்காததும் ஒன்றே. மாறாக நமது விளக்கங்கள் அனைத்தும் மற்ற பொது மக்களின் தெளிவிற்காக...
அடுத்து பொதுவான ஒரு சந்தேகம் உங்களுக்கு எழழாம். அதாவது, நாம் ஏன் அவர்கள் மறுப்பாக எடுத்து வைக்கும் குர்ஆன் வசனங்களுக்கும், பெருமானாரை இழிவு படுத்தி எழுதும் வக்கிர எழுத்துக்களுக்கும் பதில் அளிக்கவே இல்லையே என்று உங்களுக்கு தோன்றலாம்.
இவர்கள் எழுதும் அத்தனை அவதூறுக் கட்டுரைகளும் வேண்டும் என்றே நமது கவனத்தைத்திசைதிருப்புவதற்காகவும, நமது நேரத்தை சம்பந்தம் இல்லாத கேள்விகள் மூலம் வீனடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், நாளுக்கு நாள் எதையாவது உளரிக்கொட்டிக்கொண்டு இருப்பார்கள். அவை ஒவ்வென்றுக்கும் நாம் பதில் அளித்துக்கொண்டிருந்தால் - நாம் நமது பிரச்சாரக் கட்டுரைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும். நமது கருத்துக்களை நம்மால் மக்களிடம் சென்று சேர்க்கமுடியாது. இவர்களின் எண்ணமும் இது தான். காரணம் அவர்களைப் பொருத்தவரை அவர்களின் கேள்விகளுக்கு பதில் அல்ல. நமது நேரத்தை வீணடிக்க வேண்டும் என்பதே. அப்படி பதில் தேவைப்படுபவர்களாக இருந்தால், ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதியவர்கள் அவர் சென்னை வந்ததும் அவரின் பேச்சை யாரும் கேட்டுவிடாமல் இருப்பதற்காக பிரார்த்தனை செய்வோம் என்று எழுதி இருக்க மாட்டார்கள். நேரடியாக சென்று கேள்விக்கேட்க வாய்ப்பு இருந்தும் அதை நழுவ விட்டிருக்க மாட்டார்கள். அப்படியே அவர்களுக்கு பதில் வேண்டும் என்றால் எங்கள் சகோதரார்கள் http://www.iiponline.org/ மூலம் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டு பொது மேடையில் சந்திக்க வரட்டும். அங்கே நாம் அவர்களின் பதில்களுக்கு தக்க பதில் கொடுக்க தயாராக இருக்கின்றோம். அது வரை இவர்களின் இந்த அவதூறுப்பிரச்சாரங்களுக்கு பதில் எழுதுவது என்பது நமது நேரம், உழைப்பு அத்தனையையுமே - நாமே வீனடிப்பதற்கு சமமானதே என்றுக்கூறி நிறைவு செய்கிறேன். வஸ்ஸலாம்.
.
.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் அவதூறு, இஸ்லாம், ஏகத்துவம், கிருத்துவம், பொய்கள்
பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் கற்பழிப்பு புகார்
02. பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் கற்பழிப்பு புகார்
கிருஷ்ணகிரி: இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த புகாரில் சிக்கிய பாதிரியார் மீது, மற்றொரு பெண்ணும் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி கந்திகுப்பம் மருதேப்பள்ளியைச் சேர்ந்தவர் பாதிரியார் குமார்(40). போச்சம்பள்ளியில் கிறிஸ்தவ மதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். சின்னகுத்த குளத்தைச் சேர்ந்த தமயந்தி(24) என்பவரை, கடத்திச் சென்று கற்பழித்த குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பாதிரியார் தன்னை கற்பழித்து விட்டதாக மற்றொரு இளம்பெண்ணும் புகார் தெரிவித்துள்ளார்.
பாலக்கோடு அனுமந்தபுரம் ராஜா மகள் சுஜிதா(18) கூறியதாவது: அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2004ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்து வந்தேன். அப்போது, எங்கள் பகுதிக்கு வந்த பாதிரியார் குமார், தான் பணக்காரராக இருப்பதால், ஏழை பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி எங்கள் குடும்பத்தில் பெண் கேட்டார். பெண் கொடுக்க மறுக்கவே, நான் பள்ளி விட்டு வந்த போது காரில் கடத்திச் சென்று, தனி அறையில் அடைத்து கற்பழித்தார்.
நடந்தவற்றை கூறி பெற்றோரை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். சென்னை வடபழனியில் வாடகை வீட்டில் குடி அமர்த்தினார். என்னை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றினார். படுக்கையறையில் மட்டும் மனைவியாக ஏற்றுக்கொண்ட அவர், வெளி ஆட்களிடம், "வீட்டில் வேலை செய்யும் பெண்' என்று கூறி வந்தார். சென்னையில் இருந்த போது மூன்று முறை நான் கர்ப்பம் அடைந்தேன்; கர்ப்பத்தை கலைத்து விட்டார். பாதிரியார் குமார், பெங்களூருவில் சோபியா என்பவருடனும், சென்னையில் ராணி, இந்திரா ஆகியோருடனும், கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணன்டஹள்ளியைச் சேர்ந்த ஒரு பெண் என நான்கு பேரை திருமணம் செய்துள்ளார்.
இரவில் பல ஆண்கள் மற்றும் பெண்களுடன் வீட்டுக்கு வரும் குமார், என்னை குளியலறையில் வைத்து பூட்டி விட்டு உல்லாசமாக இருப்பார். கடந்த ஜனவரி மாதம் குமார் என்னை மருதேப்பள்ளிக்கு அழைத்து வந்தார். அங்கு வந்த எனது தாய், தந்தையிடம் நடந்தவற்றை கூறி நான் அவர்களோடு சென்றுவிட்டேன். எனது வாழ்க்கை இத்தோடு முடிந்து விட்டது என்று நினைத்திருந்தேன். பாதிரியார் குமார், தமயந்தி என்பவரை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை படித்தவுடன், "என் போன்று வேறு எந்த பெண்ணும் ஏமாறக் கூடாது' என்ற நோக்கில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு சுஜிதா கூறினார்.
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கற்பழிப்பு, கிருத்துவ பாதிரிகள், கிருத்துவம்
அடுத்தவர் மனைவியோடு கள்ள உரவு வைத்த தாவீது
பைபிளில் எத்தனை அசிங்கமான கதைகள் உள்ளது என்பதற்கு அடுத்தவன் மனைவியோடு உரவு கொள்ளும் தாவீதின் இந்த கதை ஒரு உதாரனம். இது அவதுர்று அல்ல பைபிள் இணையத்தில் உள்ளது அதற்கு இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்து வாசித்து பார்த்து கொள்ளளுங்கள். இது எப்படி கடவுளின் வார்த்தைகளாக இருக்க கூடும்? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே!!
1. மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.
2. ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள்.
3. அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்.
4. அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச்சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.
5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.
6. அப்பொழுது தாவீது: ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான்.
7. உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான்.
8. பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.
9. ஆனாலும் உரியா தன் வீட்டிற்குப்போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூட படுத்துக்கொண்டிருந்தான்.
10. உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.
11. உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனோ? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.
12. அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான்.
13. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.
14. காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.
15. அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.
16. அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்களென்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.
17. பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாபோடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள்; ஏத்தியனாகிய உரியாவும் செத்தான்.
18. அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி,
19. தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது,
20. ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டணத்திற்கு இத்தனை கிட்டப்போய் யுத்தம்பண்ணவேண்டியது என்ன? அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?
21. எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான்; நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான்.
22. அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து,
23. தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம்.
24. அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின்மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள்; உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான்.
25. அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய், இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்படவேண்டாம்; பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை மற்றொருவனையும் பட்சிக்கும்; நீ யுத்தத்தைப் பலக்கப்பண்ணி பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான்.
26. தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள்.
27. துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் இஸ்லாம், காமம், கிருத்துவம், பைபிள்
மாமனார் மருமகள் தகாத உரவு கதை - பைபிள்
பைபிளில் எத்தனை அசிங்கமான தகாத உரவு (INCEST) கதைகள் உள்ளது என்பதற்கு மருமகளோடு உரவு கொள்ளும் மாமனார் என்ற இந்த கதை ஒரு உதாரனம்.இது அவதுர்று அல்ல பைபிள் இணையத்தில் உள்ளது அதற்கு இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்து வாசித்து பார்த்து கொள்ளளுங்கள். இது எப்படி கடவுளின் வார்த்தைகளாக இருக்க கூடும்? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே!! மாமனாரோடு மருமகள் புணர்வதை ஊக்குவிக்கும் இது எப்படி இறைவனின் வார்த்தைகளாக இருக்கும்? .
1. அக்காலத்திலே யூதா தன் சகோதரரை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச்சேர்ந்தான்.
2. அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான்.
3. அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான்.
4. அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்.
5. அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.
6. யூதா தன் மூத்தமகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்.
7. யூதாவின் மூத்தமகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப் போட்டார்.
8. அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.
9. அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததியுண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.
10. அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.
11. அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளான தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்.
12. அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.
13. அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது.
14. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.
15. யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து,
16. அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.
17. அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.
18. அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,
19. எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள்.
20. யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல்,
21. அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.
22. அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்.
23. அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான்.
24. ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.
25. அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி: இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.
26. யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை.
27. அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன.
28. அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.
29. அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.
30. பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது. .
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் இஸ்லாம், கிருத்துவம், தகாத உரவு, பைபிள்
சொந்த தங்கையோடு உரவு (அம்னோன்-தாமர்) - பைபிள் கதை
பைபிளில் எத்தனை அசிங்கமான தகாத உரவு (INCEST) கதைகள் உள்ளது என்பதற்கு தங்கையை கற்பழிக்கும் இந்த கதை ஒரு உதாரனம்.இது அவதுர்று அல்ல பைபிள் இணையத்தில் உள்ளது அதற்கு இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்து வாசித்து பார்த்து கொள்ளளுங்கள். இது எப்படி கடவுளின் வார்த்தைகளாக இருக்க கூடும்? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே!! தங்கையை அண்ணன் புணர்வதை ஊக்குவிக்கும் இது எப்படி இறைவனின் வார்த்தைகளாக இருக்கும்?
1. இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகம்கொண்டான்.
2. தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது.
3. அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி.
4. அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினால் இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச்சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசைவைத்திருக்கிறேன் என்றான்.
5. அப்பொழுது யோனதாப் அவனைப்பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன்படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம்கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாக உட்காரும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான்.
6. அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
7. அப்பொழுது தாவீது, வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப்போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச்சொன்னான்.
8. தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப் போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி பணியாரங்களைச் சுட்டு,
9. சட்டியை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன் எல்லாரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள்.
10. அப்பொழுது அம்னோன் தாமாரைப்பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறைவீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறைவீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டுபோனாள்.
11. அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப்பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான்.
12. அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.
13. நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள்.
14. அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.
15. பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.
நன்றி : பைபிள் : இரன்டாம் சமுவேல் - அதிகாரம் 13 வசனங்கள் 01-15
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் இஸ்லாம், கற்பழிப்பு, காமம், கிருத்துவம், பைபிள்
லோத்தின் குமாராத்திகள் (லோடான??) கர்ப்பமான பைபிள் கதை
பைபிளில் எத்தனை அசிங்கமான தகாத உரவு (INCEST) கதைகள் உள்ளது என்பதற்கு தகப்பனோடு சயனிக்கும் மகள்களின் இந்த கதை ஒரு உதாரனம்.இது அவதுர்று அல்ல பைபிள் இணையத்தில் உள்ளது அதற்கு இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்து வாசித்து பார்த்து கொள்ளளுங்கள். இது எப்படி கடவுளின் வார்த்தைகளாக இருக்க கூடும்? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே!! தகப்பனோடு மகள்கள் புணர்வதை ஊக்குவிக்கும் இது எப்படி இறைவனின் வார்த்தைகளாக இருக்கும்?
30. பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் கெபியிலே குடியிருந்தார்கள்.
31. அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.
32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.
33. அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக்குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.
35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக்குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.
38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.
நன்றி : பைபிள் : ஆதிகாமம் அத்தியாயம் 19 வசனங்கள் 30-38
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் ஆபாசம், கிருத்துவம், பைபிள்
திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு (PART-03)
பைபிள் கூறும் ஆபிரகாமின் சரித்திரத்தில் முரண்பாடுகள் ஏன்?
4. வரலாற்றுச் சம்பவங்களைக் கூறுமிடத்து பெரும்பாலும் இஸ்ரவேலிய இன உணர்வின் தாக்கம் பைபிளை ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக ஆபிரஹாம் என்ற தீர்க்கதரிசியின் வரலாற்றை விவரிக்கும்போது இது காணப்படுகின்றது. ஆபிராம் மற்றும் அவரது குமாரர்களான இஸ்மவேல், ஈஸாக் ஆகியோரின் வரலாற்றை விவரிக்குமிடத்து யூத இனவெறியையும் அடிமைகயோடு அவர்களது கடுமையான அணுகுமுறையையும் பைபிளின் ஆதியாகமம் வெளிப்படுத்துகின்றது. ஆபிராமுடைய முதல் மனைவியாகிய சாராள் தனக்கு வாரிசுகள் இல்லாததால் தனது அடிமையாகிய ஆகாரை ஆபிராமுக்கு மறுமனையாட்டியாக்கிக் கொடுத்தார் என கூறுகின்றது.
ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். அவன் ஆகாரோடே சேர்ந்தபோது அவள் கர்ப்பந்தரித்தாள். (ஆதி 16:3)
ஆபிரகாமின் மூலம் கற்பமடைந்த ஆகார் சராளுடன் அற்பமாக நடந்து கொண்ட காரணத்தால் சாராள் அவளைக் கடுமையாக நடத்தி கற்பிணி என்றும் பாராமல் வீட்டை வெளியேற்றியதாகவும் அதற்கு ஆபிரகாமும் உடந்தையாக இருந்ததாகவும் பைபிள் கூறுகின்றது.
அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள். உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள். (ஆதி: 16:6)
தன் மூலம் கற்பமடைந்த அடிமைப் பெண்ணை சித்ரவதை செய்து வீட்டை விட்டு வெளியேற்றிய ஆபிரகாமின் கதை மூலம் அடிமைகளைச் சித்ரவதை செய்வதில் தவறில்லை என்ற சட்டத்தை உருவாக்க யூத ரப்பிகள் முனைந்தமை இங்கு புலனாகிறது.
தங்கள் மோசமான வாழ்க்கைச் சூழலுக்கேற்ப மாமனிதர்களின் வரலாற்றைத் தவறாகச் சித்தரித்ததன் காரணமாக அவற்றை விவரிக்குமிடத்து ஏராளமான முரண்பாடுகளையும் பைபிளில் காண இயலும். தனது முதுமைப் பருவத்தில் இறைவன் அளித்த அருட்கொடையாகிய தனது ஒரே மகனையும் மனைவியையும் இறை கட்டளைக்கு அடிபணிந்து பாலைவனத்தில் விட்டுச் சென்ற தியாகச் செம்மலே திருக்குர்ஆன் கூறும் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் ஆவார்கள். ஆனால் பைபிளின் ஆதியாகமம் சாராள் ஆகாரைக் கொடுமைப் படுத்தியதாகவும் அதற்கு ஆபிராம் உடந்தையாக இருந்ததற்கு ஓர் உதாரணமாக இச்சம்பவத்தை உட்படுத்தியுள்ளது. ஆதியாகமம் 21ம் அத்தியாயம் கூறுவதைப் பார்ப்போம்.
பிள்ளை வளர்ந்து பால் மறந்தது. ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான். பின்பு எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம் பண்ணகிறதைச் சாராள் கண்டு ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள். தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும் உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்கவேண்டாம். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும். ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால் அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து அவளை அனுப்பிவிட்டான். அவள் புறப்பட்டுப்போய் பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். (21 : 8 - 14).
ஆனால் உண்மை என்னவெனில் ஈஸாக் பிறப்பதற்கு முன்னரே இஸ்மவேலை வனாந்தரத்தில் விடப்பட்ட சம்பவம் நடைபெற்றுவிட்டது. ஈஸாக்கை மேம்படுத்திக் காட்டவும் அடிமைப் பெண் மற்றும் அவளது மகன் மீது புரியும் கொடுமைகளைச் சரிகாணவும் ஈஸாக்கின் பிறப்பு முற்படுத்திக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இஸ்மவேல் கைக்குழந்தையாக இருக்கும்போதே இச்சம்பவம் நடைபெற்றுவிட்டதாக ஆதியாகமத்தின் 21:14 தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து அவளை அனுப்பிவிட்டான். (21:14) இதிலிருந்து தோளில் தூக்கி வைக்கக் கூடிய அளவுக்கு கைக்குழந்தையாகவே இஸ்மவேல் இருந்தார் என்பது திண்ணம். மேலும் பின்வரும் குறிப்புகளும் இஸ்மவேல் கைக்குழந்தையாக இருந்தபோதே வனாந்தரத்தில் விடப்பபட்டார் என்பதற்குச் சான்றாக உள்ளன.
துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். (ஆதியாகமம் 21:15,16)
ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான். (ஆதியாகமம் 16:16) தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான். (ஆதியாகமம் : 21:5)
மேற்கண்ட பைபிளின் கூற்றுப்படி ஈஸாக்குக்குப் பால்குடி மறந்த நாளில் இஸ்மவேலை வனாந்தரத்தில் விட்டிருந்தால் அன்று இஸ்மவேலுக்கு பதினாறு வயது நிரம்பியிருக்கவேண்டும். இங்கே கேள்வி என்னவெனில் ஒரு பதினாறு வயது வாலிபனை அவனது தாய் எவ்வாறு தோளில் சுமக்க முடியும்? என்பதாகும். ஆதியாகமம் 21 ஆம் அத்தியாயம் விவரிக்கும் இஸ்மவேல் பதினாறு வயது வாலிபன் அல்ல. மாறாக கைக்குழந்தை ஆகும். இப்படிப்பட்ட முரண்பாடுகளுக்கு என்ன காரணம்? யூத ரப்பிகளின் கையூடல்கள் என்பது தெளிவு. தங்களின் மன இச்சைகளுக்கு ஏற்றவாறு தீர்க்கதரிசிகளின் வரலாற்றை வளைத்ததன் காரணமாக இயல்பாகவே ஏற்பட்ட முரண்பாடுகளை அவர்கள் அறியாமல் இருந்துவிட்டனர் என்பதை இது வெளிப்படுத்துகின்றது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
(M.M அக்பர் அவர்களின் மலயாள ஆக்கத்தைத் தழுவி தமிழில் வடிவமைக்கப்பட்டது)
தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் இஸ்லாம், கிருத்துவம், குர்ஆன், பைபிள்
திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு (PART-02)
மூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்
3. இறைத்தூதர்களின் வரலாற்றைக் கூறுமிடத்து புரோகித வர்க்கத்தின் கற்பனையில் உருவான பல அபத்தமான கருத்துக்கள் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றன. தங்கள் மன இச்சைகளுக்கேற்ப அவர்களின் வரலாற்றைத் திரித்து, வெளியில் சொல்வதற்கே வெட்கக் கேடான பல தீமைகளையும் தீர்க்கதரிசிகள் எனப்படுவோர் புரிந்ததாக பைபிளைத் தொகுத்தவர்கள் கதை கட்டியுள்ளனர். சாதாரண மக்கள் பாவமான காரியத்தில் ஈடுபட்டுவிட்டு, ஏன் புரோகித வர்க்கமே கூட இத்தகைய மானக்கேடான செயல்களைச் செய்துவிட்டு தீர்க்கதரிசிகளே அவற்றைச் செய்தபோது நாங்கள் செய்வதொன்றும் பெரிதல்ல என்று கூறித் தீமைகளை நியாப்படுத்தும் நிலையைத்தான் பைபிளின் இக்கதைகள் ஏற்படுத்தியுள்ளதே தவிர இக்கதைகள் மூலம் சமூகத்திற்கு எந்த படிப்பினையையும் வழங்கவில்லை.
சில உதாரணங்கள்:
1. நோவா என்ற தீர்க்கதரியைப் பற்றி "நீதிமான்" , "உத்தமன்" என்றெல்லாம் புகழும் அதே பைபிள் (ஆதி: 6:9,10) மற்றொரிடத்தில் அவரைப்பற்றிக் கூறும்போது முதன்முதலில் மதுபானத்தைத் தயாரித்தவர் என்றும் மதுபானம் அருந்தியதால் போதை தலைக்கேறி அதனால் ஆடை விலகிப் படுத்திருந்ததாகவும் அதனால் அவரது சொந்தப் புதல்வர்களே வந்து அவரது நிர்வாணத்தை மறைத்த அவலமான நிலைக்கு ஆளானதாகவும் கதை கட்டியுள்ளது. (ஆதி-9:20-23)
2. லோத்து என்னும் தீர்க்கதரிசியைக் குறித்து அவர் பரிசுத்தமானவர் என்றும் நீதிமான் என்றும் அடையாளப்படுத்தும் அதே பைபிளில் (2 பேதுரு 2:7,8) வேறொரிடத்தில் மது அருந்தி போதையில் படுத்திருந்ததாகவும் அதனால் அவருடைய புதல்விகள் அவருடன் சல்லாபித்து அதன் மூலம் அவருக்கு சந்தததிகள் உருவாயின என்றும் கற்பனை செய்துள்ளது. (ஆதி: 19:31-36)
3. இஸ்ரவேல் இனத்தின் பிதாவாகிய யாக்கோபு ஏமாற்றுக்காரனும் வஞ்சகனுமாக இருந்தான் என்றும் பைபிள் (ஆதி: 27:1-46) கூறுகின்றது.
4. தமது படைவீரனின் மனைவியுடன் தகாத உறவு கொண்டு அவள் கற்பமானதும் அப்பழியைத் தனது வீரனின் தலைமேல் சுமத்த முயன்று முடியாமல் போகவே அவனைத் தந்திரமாகக் கொலை செய்ததுடன் அவனது மனைவியையும் தனதுடமையாக்கிக் கொண்ட ஒரு கொடூரனாக தாவீது என்ற தீர்க்கதரிசையை பைபிள் சித்தரிக்கின்றது. (இரண்டாம் சாமுவேல் 11: 1-27)
5. "தாவீதின் குமாரனும், பூமியில் சகல ராஜாக்களிலும் ராஜாவும்" என்றும், "அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கியவனும்" என்றெல்லாம் பைபிள் அறிமுகப்படுத்தும் சாலமன் (1 இராஜாக்கள்: 10:23) திருமணம் முடிக்க விலக்கப்பட்டவர்களுடன் உறவு கொண்டு அவர்கள் மீது அதிகமாக மோகம் கொண்டிருந்ததாகவும் (1 இராஜாக்கள் 11:2) அவர்களுடைய ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி அந்நிய தேவர்களைப் பூஜித்ததாகவும் (1 இராஜாக்கள் 11:3-7) கூறுகின்றது.
6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் (மத்தேயு 12:34, 12:39, யோவான் 8:44) முன்கோபம் உடையவராகவும் (யோவான் 2:13-17, மத்தேயு 21:19) திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது.
ஆனால் இவற்றுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட நிலையில் திருக்குர்ஆன் இறைத்தூதர்களை உண்மையாளர்களாகவும் , மகான்களாகவும், இறைவனின் வாக்குறுதியை நிறைவேற்றியவர்களாகவும், சமூகத்திற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த உத்தம புருஷர்களாகவும் சுட்டிக்காட்டுகின்றது. மட்டுமன்றி இறைதூதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதன் மூலம் இறைவிசுவாசிகளின் இறையச்சமும் நல்லொழுக்கமும் அதிகரிக்கும் விதத்தில் அவர்களின் வரலாற்றை எடுத்துக் கூறுகின்றது.
"(நபியே) தூதர்களின் வரலாற்றில் உமது உள்ளத்தை பலப்படுத்தும் அனைத்தையும் உமக்கு விவரித்துள்ளோம், மேலும் இதன் மூலம் உண்மையும், நல்லுபதேசமும், விசுவாசிகளுக்கு அறிவுரையும் உமக்கு வந்துள்ளன." (அல்குர்ஆன் 11:120)
இவர்களுக்குத் தான் வேதத்தையும் ஞானத்தையும் நபித்துவத்தையும் நாம் வழங்கியிருந்தோம். ஆகவே அவைகளை இவர்கள் நிராகரித்துவிட்டால் நிராகரிக்காத மக்களை நிச்சயமாக நாம் ஏற்படுத்தி விடுவோம். இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே அவர்களுடைய நேரான வழியை நீங்களும் பின்பற்றுங்கள். நீர் கூறுவீராக. இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 6: 89,90)
அன்றி, நம் கட்டளைக்கேற்ப நேர் வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். மேலும் நன்மை செய்யும்படியும் தொழுகையைக் கடைபிடித்து ஜக்காத் கொடுத்து வரும்படியும் அவர்களுக்கு வஹ்யி அறிவித்தோம். அவர்கள் அனைவரும் நம்மையே வணங்கிக் கொண்டிருந்தனர். (அல்குர்ஆன் 21:73)
இன்னும் வழிகேட்டில் இல்லாத நூஹையும் (7:61) சன்மார்க்கப் பிரச்சாரம் செய்த லூத்தையும் (7:80-84) நல்லடியார்களுள் ஒருவராகிய யாக்கூபையும் (21:72) அடக்கமும் பணிவும் கொண்டு இறைமார்க்கத்தில் உறுதியுடன் நிலைத்து நின்றவர்களான தாவூது மற்றும் சுலைமானையும் (27:15, 38:50) இறைவனுக்கு நெருக்கமான அடியாராகவும், பரிசுத்தமானவராகவும் (3:45) தாயை கண்ணியப் படுத்தியவருமான (19:32) ஈஸா (இயேசு)வையும் (அவர்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்) திருக்குர்ஆன் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
For comments write to muneebtpm (at) gmail (dot) com
இஸ்லாம் கல்வி டோட் கோம்
<< பாகம் 1
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் இஸ்லாம், கிருத்துவம், குர்ஆன், பைபிள்

